சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் வசித்து வரும் இருளர் இன பழங்குடி மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் வேறு சில நபர்கள் ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர்.

இருளர் இன மக்கள் 20 ஆண்டு கனவான அவர்கள் குடியிருப்பு பகுதிகளை மீட்டு பட்டா வழங்கிய சப்-கலெக்டர்க்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினா்.

Previous
Previous

Bus Launched for Identifying Special Children

Next
Next

Post regularisation for visually challenged VAO