பரங்கிப்பேட்டையை அடுத்த கரிக்குப்பம் பகுதியில் உள்ள 250 இருளர் குடும்பங்களுக்கு மற்றும் ராஜா முத்தையா மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டில் பணிபுரியும் 250 தூய்மை பணியாளர்களுக்கு , ‘ரேபிட் ரெஸ்பான்ஸ்’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

 
 
Previous
Previous

Story on Erode in Rural development Magazine

Next
Next

Houses for Tribals