Election Awareness for 2021 Legislative elections at Chidambaram - SVEEP

2021 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி சிதம்பரம் நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

 

தெற்கு ரத வீதியில் தொடங்கிய மாரத்தான் அண்ணாமலை பல்கலைக்கழக பெவிலியன் மைதானத்தில் முடிவுற்றது.

6 கி.மீ மாரத்தானை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ அபினவ் தொடங்கி வைத்து, தானும் மாரத்தானில் பங்கேற்றார். சுமார் 750 இளைஞர்கள் இந்த மாரத்தானில் ஆர்வத்துடன் பங்கேற்றனர் .

மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சிதம்பரம் சார் ஆட்சியரும் வழங்கினர்.

Previous
Previous

Electricity to a tribal hamlet after 50 years

Next
Next

Water Sports Complex at Parangipettai